பாகிஸ்தானை முந்திய இந்தியா.. மக்களின் அலட்சியத்தால் ஏற்பட்ட விபரீதம்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் 1,015,059 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 53,167 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் மார்ச் 24 முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் 2,543 பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 72 பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு 191 பேர் குணமடைந்துள்ளனர்.

அதேபோல பாகிஸ்தானில் 2,421 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 34 பேர் பலியாகியுள்ளனர். தற்போது பாகிஸ்தானை இந்தியாவில் கொரோனா பாதிப்பு மாற்று பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india ahead of pakistan in corona virus


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->