வருமான வரி செலுத்துபவர்களுக்கு அதிமுக்கிய அறிவிப்பை வெளியிட்ட வருமான வரித்துறை..!
Income Tax Department Announcement
2018 மற்றும் 2019 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி அறிக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் இரண்டரை லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்கள், தங்கள் வருமான வரி அறிக்கையில் வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும்.
வரி ஆதாயம் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருமான வரி வரம்புக்குள் கீழ் வந்தாலும் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்பது 2018 ஆம் ஆண்டிலிருந்து கட்டாயமாக்கப்பட்டது.
அதன்படி 2018 19 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்ககெடு முடிவடைந்த கொரோனா சூழலில் வரி செலுத்துவோரின் இன்னலை கருத்தில் கொண்டு இந்த காலத்தில் நவம்பர் 30 வரை வருமான வரித்துறை நீட்டித்துள்ளது.
English Summary
Income Tax Department Announcement