அடங்கமறுத்து அத்துமீற முயன்ற வாலிபனை அடித்து நொறுக்கி., மருத்துவமனையில் சேர்த்த பெண்.! முகத்தில் காரி துப்பிய பொதுமக்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகத்தில் பல விதமான அநீதிகள் மக்களுக்கு இழைக்கப்பட்டு வருகிறது. இந்த அநீதிகளில் நாம் பொறுத்துக்கொள்ள முடியாத அநீதியாக பெண்களுக்கு எதிரான அநீதிகள் இருந்து வருகிறது. பெண்களை பெற்றோர் பல விதமான பயங்களுக்கு மத்தியில் வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே பெண் குழந்தைகள் மற்றும் சிறுமிகளை குறிவைத்து பல கொடூரங்கள் நடைபெற்று வருகிறது. இதனைப்போன்று பெண் சிறுமிகளை நாடக காதல் மற்றும் நாடக காம காதலால் பலாத்காரம் செய்வதும் அரங்கேறி வருகிறது. 

இவ்வாறான கொடூரத்தில் இருந்து பெண்கள் தப்பிப்பதற்கு சுய பாதுகாப்பு மற்றும் தற்காப்பு கலைகள்., எதிரியை வெளுத்துவங்கும் திறன் மற்றும் உள்ளம் இருக்க வேண்டும். அவ்வாறான தைரியத்தை பெற்றோர்கள் பெண் குழந்தைகளுக்கு சிறு வயது முதல் கற்பித்து கொடுத்தல் வேண்டும். 

sexual harassment, sexual abuse,

இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நகரில் பெண்ணிடம் வாலிபன் ஒருவன் தவறாக நடக்க முயன்றுள்ளான். முதலில் அமைதி காத்த பெண்., சற்றும் எதிர்பாராத விதமான நாடக காதல் காம கொடூரனை அடித்து நொறுக்கியுள்ளார். 

பின்னர் ஆத்திரம் தீர வாலிபனை நைய புலந்த பெண்., காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதும்., அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்து சென்றுள்ளார். மேலும்., இந்த சம்பவம் நடைபெற்ற இடமும் மருத்துவமனை என்பதால் முகத்தில் இரத்தம் வழிந்த நிலையில் இருந்த கொடூரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் நாடக காதல் கொடூரனின் முகத்தில் காரி துப்பி சென்ற சம்பவம் சிறப்பாக அமைந்தது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in uttarpredesh girl attack boy when try to abuse


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->