3 மருத்துவர்கள், 26 நர்ஸுகளுக்கு கரோனா.. மும்பையில் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனை..!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸின் தாக்கமானது இந்தியாவில் அதிகளவு அதிகரித்து வருகிறது. இதனால் சுமார் 4067 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 109 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

இந்த வைரஸை காட்டுக்குள் வைக்க ஊரடங்கு உத்தரவு அமலாகி இரண்டு வாரம் நிறைவடைந்துள்ள நிலையில், மருத்துவமனைகள் அனைத்தும் கூடுதல் படுக்கை வசதியுடன் மாற்றம் செய்யபட்டுள்ளது. 

இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை ஹாக்வார்ட் மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்திற்கு உள்ளாகவே 26 நர்ஸுகள் மற்றும் 3 மருத்துவர்களுக்கு கரோனா உறுதியாகிலுள்ள நிலையில், இவர்களை தனிமைப்படுத்தி, அந்த மருத்துவமனையையும் தனிமைப்படுத்தி உள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Mumbai hospital privates due to corona virus


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->