நாடக காதல் செய்து பெண்ணை ஏமாற்றிய கொடூரன்.! பிறப்புறுப்பை அறுத்து காதலனின் கையில் வைத்த காதலி.!! சிறப்பான சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


இவ்வுலகம் முழுவதிலும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்ந்து வருகிறது. பெண்களின் மனதை மயக்கி., அவர்களின் உடல் சுகத்திற்கு ஆசைப்படும் கேடுகெட்ட உலகமாக மாறியுள்ள நிலையில்., நாடக காதலால் பல பெண்கள் ஏமாற்றப்பட்டும்., கொலை செய்யப்பட்டும் உள்ளனர். 

இந்த நிலையில்., உயிராக காதலித்த காதலன் உடம்பிற்க்காகத்தான் காதலித்தேன் என்று கூறவே., அவனது பிறப்புறுப்பை காதலி அறுத்துள்ளது உண்மையான காதலின் நிதர்சனமாக இருந்தால் காதலித்து ஏமாற்றவே மனம் இருக்காது. இது போன்ற நிகழ்வுகளை சட்டபூர்வமாக கொண்டு வரும் பட்சத்தில் சிறு வயதில் பெண்கள் ஏமாற்றப்படும் பிரச்சனை குறையும். 

drama love, fake love,

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நயா பஸ்தி பகுதியில் இருக்கும் கே.ஜி.என் சவுக்கை பகுதியை சார்ந்த பெண்மணி நீல் நிப்பி (வயது 30). அதே பகுதியை சார்ந்த நாடக காதல் இளைஞன் மற்றும் ரோட் சைடு ரோமியோவான ரகுமான் கான் (வயது 28). இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது காதலாக மாறியதை அடுத்து., இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். 

ஏற்கனவே திருமணம் முடிந்த ரகுமான் கான் - நீல் நிப்பியை நாடக காதலால் ஏமாற்றி அவரை மயக்கியுள்ளார். இந்த நிலையில்., நாம் இருவரும் திருமணம் செய்துகொள்வோம் என்று அடிக்கடி நீல் நிப்பி கூறி வந்துள்ளார். திருமணம் பற்றி எப்போது பேசி வந்தாலும்., ரகுமான் கான் ஆத்திரமடைந்து வந்துள்ளான். இந்த நிலையில்., நேற்று தனது காதலனுக்கு தொடர்பு கொண்ட நீல் நிப்பி தனது இல்லத்திற்கு வருமாறு கூறியுள்ளார். 

marriage, indian marriage,

இதனை ஏற்ற ரகுமான் கான் வீட்டிற்கு சென்ற நிலையில்., திருமணம் செய்ய கூறி மீண்டும் நீல் நிப்பி கூறி வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ரகுமான் கான் - நீல் நிப்பியிடம்., உனது உடலுக்காகத்தான் நான் உன்னை காதலித்தேன்., திருமணம் செய்வதற்காக அல்ல... என்று கூறியுள்ளான். இதனை கேட்டு கடும் மன உளைச்சலுக்கு உள்ளான நிலையில்., இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. 

இந்த சமயத்தில்., கடும் ஆத்திரத்திற்கு உள்ளான நீல் நிப்பி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்த நிலையில்., ரகுமானின் பேண்டை கழட்டி அவனது ஆணுறுப்பை அறுத்து ரகுமானின் கையில் வைத்துள்ளார். இரத்தம் பீறிட்டு சொட்டிய நிலையில்., வலியால் துடித்த ரகுமானை மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Mumbai girl cutted her boy fiend birth part due to not willing marriage


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->