இப்படியுமா குழந்தை அதிசயமா பிறக்கும்?.. அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளான மருத்துவர்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உள்ள மத்திய பிரதேச மாநிலத்தில் இருக்கும் விதிஷா மாவட்டதை சார்ந்தவர் பாபிதா (வயது 21). இதே பகுதியை சார்ந்தவர் ஆசிர்வார். 

இவர்கள் இவருக்கும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில்., புதுமண தம்பதிகளுக்கு நேற்று மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. 

பிரசவத்திற்க்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு, மருத்துவர்களின் சிகிச்சையுடன் குழந்தையை பெண் பிரசவித்த நிலையில், குழந்தைக்கு இரண்டு தலைகள் மற்றும் 3 கைகள் இருந்துள்ளது. 

hospital, surgery,

இதனால் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்த மருத்துவர்கள் இது குறித்து தெரிவித்த சமயத்தில்., குழந்தைக்கு இரண்டு தலைகள் மற்றும் 3 கைகள் உள்ளது. ஆனால் ஒரேயொரு இருதயம் மட்டுமே உள்ளது. 

குழந்தையை தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளோம். குழந்தையின் தாயாரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று தெரிவித்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in madhyapredesh girl delivery baby have three hand and two head


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->