நீ எனது நண்பர்களுடன் உல்லாசமாக இரு., நான் அவரது மனைவியுடன் உல்லாசமாக இருக்கிறேன்.! வெளியான அதிர்ச்சி தகவல்., இறுதியில் நேர்ந்த சோகம்.!!  - Seithipunal
Seithipunal


இந்த உலகில் பெண்களுக்கு எதிரான பல அநீதிகள் தொடர்ந்து அவர்களை சுற்றியுள்ள நபர்களால் இழைக்கப்பட்டு வருகிறது என்ற தொடர் செய்தியானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்துகிறது. இந்த சூழ்நிலைக்கு மத்தியில் வாழும் பெண்கள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் அவர்களின் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். 

கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா நகரில் வசித்து வரும் நபர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பகுதியில் ட்ராவல்ஸ் நடத்தி வருகிறார். இவருக்கு இணையத்தின் மூலமாக அங்குள்ள கோழிக்கோடு பகுதியை சார்ந்த நபர் ஒருவர் நண்பராகியுள்ளார். 

இந்த நட்பு பழக்கத்தின் அடிப்படையில் கோழிக்கோடு பகுதியை சார்ந்த நபரின் இல்லத்திற்கு சென்றும்., பின்னர் அவர்களும் வந்து சென்றுள்ளனர்.பின்னர் குறித்த நபருடன் என்னை தனிமையில் விட்டு., அவருடன் வருமாறும் அவரோடு உறவு வைத்துக்கொள்ளும் படியும் கணவர் வற்புறுத்தியுள்ளார். 

என்னை போன்று அந்த நபரின் மனைவியையும் அவரது நண்பர்களுடன் உறவு வைத்துக்கொள்ளுமாறு பலவந்தப்படுத்தியுள்ளனர். அவ்வாறு அவர்கள் கூறும் நபர்களுடன் உறவிற்கு ஒத்துழைக்காதபட்சத்தில் விவாகரத்து செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளான். 

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்மணி., இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பரகள் உட்பட ஐவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in kerala wife force prostitution by her husband with her friends


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->