மனைவியை பழிவாங்க புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட கணவன்.! நொந்துபோய் மனைவி எடுத்து முடிவு.!! வெளியான அதிர்ச்சி தகவல்.!!
in karnadaga husband release her wife photo with bear bottle end attempt suicide
பெங்களூரு மாநிலத்தில் வசித்து வருபவர் தேஜஸ்வனி. இவரது கணவரின் பெயர் பிரபாகர் (வயது 28). இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில்., திருமணமான நாட்களில் இருந்து பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இதுமட்டுமல்லாது திருமணம் முடிந்த நாட்களில் இருந்து வரதட்சணை கொடுமையை செய்து வந்துள்ளனர். இதனால் இவர்கள் குடும்பத்திற்குள் தகராறு ஏற்பட்டு கடந்த 2016 ம் வருடத்தில் இது குறித்து புகார் அளித்து., இந்த வழக்கானது நீதிமன்றதழ் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விசாரணையால் கடும் ஆத்திரத்தில் இருந்த பிரபாகர்., அவரை சமூகத்தில் தவறான பெண்ணாக சித்தரிக்க வேண்டும் என்ற கொடிய எண்ணத்திற்குள் வந்துள்ளார். திருமணம் முடிந்த சமயத்தில்., சுற்றுலா சென்ற போது பீர் பாட்டிலுடன் புகைப்படத்தை எடுத்துள்ளார்.
இந்த புகைப்படத்தை கவனித்த பிரபாகர்., தேஜஸ்வனிக்கு தொடர்பு கொண்டு இந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உன்னை பற்றி அவதூறாக பரப்பிவிடுவேன் என்று கூறியுள்ளார். இதனை கேட்டு ஆத்திரமடைந்த அவர்., பயம் ஏதேனும் கொள்ளாமல் உன்னால் ஆனதை பார்த்துக்கொள் என்று கூறியுள்ளார்.
பல முறை தொடர்ந்து தனது மனைவியை மிரட்டி வந்த நிலையில்., இது குறித்த புகைப்படங்களை இணயத்தில் பதிவிட்டுள்ளார். இதனை கண்டு பெரும் மன துயரத்திற்கு உள்ளான அவர்., 15 தூக்க மாத்திரைகளையும் உட்கொண்டு., கை நரம்புகளை அறுத்து கொண்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்., இவை அனைத்தையும் காவல் துறையினரிடம் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் உடனடியாக பிரபாகரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
in karnadaga husband release her wife photo with bear bottle end attempt suicide