வடஇந்தியாவில் பயங்கர நிலநடுக்கம்.. பதறிப்போன மக்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதிலும் நிலநடுக்க பதிவுகள் தினம் தோறும் பதிவாகிக்கொண்டு இருக்கிறது. நிலநடுத்தட்டுகள் என்று அழைக்கப்படும் டெக்டானிக் தட்டுகளுக்கு அருகில் அமைந்துள்ள நாடுகள் மற்றும் பகுதியில் நிலநடுக்கம் அவ்வப்போது தொடர்ச்சியாக ஏற்படுவது வழக்கமாகிவிட்டது.

கடந்த சில நாட்களுக்கு சீன நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைப்போன்று அல்போனியா நாட்டிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு வந்த நிலையில்., கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஆப்கானிஸ்தான் நாடு மற்றும் இந்திய பகுதிகளில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

நிலநடுக்கத்தின் காரணமாக இந்தோனேசியா., ஜப்பான்., பிலிப்பைன்ஸ்., அமெரிக்காவின் பெரு போன்ற பகுதிகள் அவ்வப்போது கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில்., தற்போது இந்தியாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்தியாவில் உள்ள லடாக் பகுதியில் தற்போது கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும்., இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விபரங்கள் தற்போது வரை வெளியாகவில்லை.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in india ladakh have earthquake peoples panic


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->