பைபாஸ் பாலங்கோ... மெகா சைசில் பல்லை இழித்து காட்டிய பாலம்.. தண்ணீரை வைத்து விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை.!! - Seithipunal
Seithipunal


ஹரியானா மாநிலத்தில் சுமார் 6 மாதங்களுக்கு முன்னதாக இரயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டது. இந்த மேம்பாலத்தில் தற்போது மெகா பள்ளம் விழுந்துள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள குர்கான் மாவட்டத்தில் இருக்கும் பட்டோடி நகரில் இருந்து டெல்லியையும், இராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரையும் இணைக்கும் டெல்லி - ஜெய்ப்பூரை இணைக்கும் மேம்பாலம் கட்டப்பட்டு இருக்கிறது. 

இந்த பாலமானது முளுமையாக கட்டிமுடிக்கப்பட்ட நிலையில், கடந்த 2019 ஆம் வருடத்தின் செப்டம்பர் மாதத்தில் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த நிலையில், இப்பாலம் நேற்று மதியம் தீடீரென ஓட்டை விழுந்துள்ளது. இதனால் எந்த விதமான உயிர் சேதமும் ஏற்படாத நிலையில், தொடர் மழையின் காரணமாக பாலத்தில் தண்ணீர் தேங்கி விழுந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Hariyana Bye pass Bridge collapsed


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->