காங்கிரஸ் எம்.எல்.ஏ திடீர் கட்சித்தாவல்... உடன் இருவரையும் அழைத்து சென்றதால் சோகம்.. அதிர்ச்சியில் தலைமை..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் தலைநகர் டெல்லி மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வரும் பிப்ரவரி மாதத்தின் 8 ஆம் தேதியன்று நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

இதனைத்தொடர்ந்து டெல்லியில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் முயற்சித்துள்ள நிலையில்., ஆட்சியை மீண்டும் தக்கவைக்க ஆம் ஆத்மி கட்சி தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறது. 

இது போன்ற தருணத்தில்., காங்கிரஸ் கட்சியின் மூலமாக முன்னாள் துணை சபாநாயகர் மற்றும் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த சோயிக் இஃபல் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார். 

சோயிக் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் ஆம் ஆத்மியில் இணைந்த நிலையில்., இவருடன் இரண்டு காங்கிரஸ் கவுன்சிலர்களும் இணைந்துள்ளனர்.இந்த தகவல் காங்கிரஸ் தலைமையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in delhi congress members joined aam adhmi party


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->