தவறான சிகிச்சையால் உயிரிழந்த பச்சிளம் குழந்தை..! துயரத்தில் பெற்றோர்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் டெல்லி நகரில் உள்ள சதாரா பகுதியை சார்ந்த இளம்பெண்ணொருவரின் 2 வயது குழந்தைக்கு உடல்நலம் சரிவர இல்லாமல் இருந்துள்ளது. 

இதனைத்தொடர்ந்து குழந்தைக்கு மருந்தகத்தில் இருந்து மருந்து வாங்கி கொடுத்த நிலையில்., குழந்தையின் உடல்நலம் சரியாகாமல் இருந்துள்ளது. இதனால் மீண்டும் மருந்து கடைக்கு சென்றுள்ளார். 

இக்கடைடைய வைத்து நடத்தி வந்த முதலாளி குழந்தைக்கு காய்ச்சல் குணமாக 12 ஆம் தேதியன்று ஊசி போட்ட நிலையில்., வீட்டிற்கு குழந்தையை கொண்டு வருவதற்குள் இரத்த வாந்தி எடுத்துள்ளார். 

hospital, hospital images,

இதனால் பதறிப்போன குழந்தையின் தாயார் அங்குள்ள மருத்துவமனையில் குழந்தையை அனுமதிக்கவே., குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்., எந்த நோயாக இருந்தாலும் மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்யுமாறு காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in delhi child died due to wrong treatment


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->