சண்டே ஆனாலே ஜாலி தான்.. ஒய்யாரமாக கைப்பிடி கம்பியில் உறங்கும் மியாவ்., மியாவ் பூனை.!
IFS Officer Susanta Nanda IFS Post a Twitter Cat Video Goes Viral
பூனையொன்று நடைபாதையில் உள்ள கைப்பிடி கம்பி மேல் படுத்துக்கொண்டு ஒய்யாரமாக உறங்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
சமூக வலைத்தளம் மற்றும் இணையத்தொடர்பு நம்மிடையே அறிமுகமானத்தில் இருந்து நாம் பல்வேறு வகையான விஷயங்களை நேரில் பார்க்க இயலாத பட்சத்திலும், அதனை காணொளிகள் வாயிலாக கண்டு ரசித்து வியப்படைந்து சிரித்து மகிழ்ந்து வருகிறோம்.
அந்த வகையில், ஐ.எப்.எஸ் அதிகாரி சுஷுந்த நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், பூனை ஒன்று நடைபாதையில் வைக்கப்பட்டுள்ள கைப்பிடி மேலே அமர்ந்து உறங்கிக்கொண்டு இருப்பது போல காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை பகிர்ந்துள்ள ஐ.எப்.எஸ் அதிகாரி சுஷுந்த நந்தா, ஞாயிற்றுக்கிழமை ஆனாலே ஜாலி தான், என்ன செய்வதென்று தெரியாமல் பூனை எப்படி உறங்குகிறது என்பதை பாருங்கள் என்பதை குறிக்கும் வகையில், Sunday Mood என்று தலைப்பிட்டு பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
IFS Officer Susanta Nanda IFS Post a Twitter Cat Video Goes Viral