நிறைய பேருடன், உல்லாசம்.. கடுப்பான கணவரின் செயலால் அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


சத்தீஷ்கர் மாநிலத்தை சேர்ந்த தேவேந்திரரா என்பவருக்கு தீப்தி சோனி என்ற மனைவி இருந்துள்ளார். இவரை வங்கிக்கு போக வேண்டும் என்று கூறி கணவன் காரில் அழைத்துச் சென்று இருக்கின்றார். 

பின், வீடு திரும்பியதும் காரை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழித்துவிட்டு வருவதாக கூறி அங்கிருந்து சென்றுள்ளார். மனைவி தீப்தி சோனி காரிலேயே இருந்துள்ளார். திரும்பி வந்து பார்த்த போது மனைவி உயிரிழந்து கிடந்துள்ளார். பின்னர், இதுகுறித்து தேவேந்திரா காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். 

பின், காவல் துறையினரிடம் இயற்கை உபாதை கழித்துவிட்டு வருவதாக கூறி அங்கிருந்து சென்றதும் காரில் இருந்த மனைவியை யாரோ கொலை செய்துவிட்டனர் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறைக்கு நிறைய திடுக்கிடும் தகவல்கள் காத்திருக்கின்றனர். தீப்தி சோனி பல ஆண் நண்பர்களுடன் உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளார். இதனால், கணவர் தேவேந்திரா ஆத்திரமடைந்து திட்டமிட்டு கூலி ஆட்களை ஏவி கொலை செய்துவிட்டு நாடகமாடியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband kill wife and get divert the case


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->