திருமணம் முடிந்த 5 நிமிடத்தில் 5 மாத கர்ப்பிணியான மணப்பெண்..! அதிர்ச்சியில் புதுமாப்பிள்ளை..!
girl 5 months pregnant on her marriage
மேற்குவங்க மாநிலத்தின், பிர்பும் என்னும் பகுதியை சேர்ந்த இளஞருக்கு, அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, சமீபத்தில் அவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் சடங்குகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போதே அந்த மணப்பெண் திடீரென மயங்கி கீழே விழுந்திருக்கிறர்.
திடீரென மயங்கிய மணப்பெண்ணை கண்டு, அதிர்ச்சி அடைந்த இரு வீட்டாரும் மணப்பெண்ணை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிருக்கிறார்கள். அங்கு மணப்பெண்ணை சோதித்த மருத்துவர்கள் அவர் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை வீட்டார், ஏற்கனவே கர்ப்பமாக இருக்கும் பெண்ணை தங்கள் மகனுக்கு திருமணம் செய்துவைத்ததற்காக மணமகன் வீட்டார், மணமகள் வீட்டாருடன் சண்டைக்கு செல்ல பின்னர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்கள்.
இது குறித்து, அந்த பெண்ணிடம் விசாரித்ததில் தனது ஆண் நண்பருடன் நெருங்கி பழகியதில் அந்த பெண் கர்ப்பமானது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
girl 5 months pregnant on her marriage