இந்தியாவின் முக்கிய பகுதிகளில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்.. அச்சத்தில் பொதுமக்கள்.!
Earthquake in Delhi 5.8 rictor measurement
தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தை மையமாகக் கொண்டு தலைநகர் டெல்லியில் சுற்றுவட்டார பகுதிகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு உத்தர பிரதேசம் ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் உணவு பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளின் தஞ்சம் அடைந்துள்ளனர்.
English Summary
Earthquake in Delhi 5.8 rictor measurement