இந்தியாவின் முக்கிய பகுதிகளில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்.. அச்சத்தில் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேபாளத்தை மையமாகக் கொண்டு தலைநகர் டெல்லியில் சுற்றுவட்டார பகுதிகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு உத்தர பிரதேசம் ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் உணவு பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளின் தஞ்சம் அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Earthquake in Delhi 5.8 rictor measurement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->