இந்தியர்களிடம் தீவிரம் காட்ட முடியாத கரோனா வைரஸ்!! விஞ்ஞானிகள் கூறிய சிறந்த தகவல்!!
Corona virus not affected Indian peoples severely
சீனாவின் தொடங்க இந்த கரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளே பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். இந்த வைரஸின் தாக்கம் முதன் முதலில் தோன்றிய சீனாவில் தற்போது இதன் தாக்கம் குறைந்து வரும் நிலையிலும், பிற நாடுகளில் இதன் கொடூர ஆட்டம் தொடர்ந்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இதுவரை 13 நாட்கள் ஆகின்றன. இந்தியாவின் இந்த வைரசுக்கு எதிரான போராட்டம் உலகம் முழுவதும் பாராட்ட கூறியதாக விளங்குகிறது. ஆனால் தற்போது உலகம் முழுவதும் இருக்கும் விஞ்ஞானிகள் இந்தியர்களுக்கு அதிர்ஷ்டவசமாக இது போன்ற சில விஷயங்களை இயற்கையாகவே கொண்டிருக்கிறார்கள் என்று உணரத் தொடங்கியுள்ளனர். இதன் காரணம் இந்த வைரஸ் இந்தியர்களை தீவிரமாக தாங்க முடியவில்லை.
சமீபத்தில், பல விஞ்ஞானிகள் மலேரியா தொற்று அதிகம் இருந்த நாடுகளில் பரவலாக வைரஸ் அதிக மக்களை பாதிக்க முடியாது என்று கண்டறிந்துள்ளனர். இதற்கு மாறாக மலேரியா நோய் வெகு காலத்திற்கு முன்பே முடிவுக்கு வந்துவிட்டது போதிலும் இந்த வைரஸின் தாக்குதல் மிகவும் தீவிரமானதாக கருதப்படுகிறது.
உதாரணத்திற்கு அமெரிக்கா இத்தாலி இங்கிலாந்து பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளிலேயே இந்த வைரஸ் ஆனது மிகவும் வேகமாக பரவி இருக்கின்றது. இங்கு இந்த வைரஸின் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மில்லியன் கணக்காக நீண்டு கொண்டிருக்கிறது. ஆனால் மலேரியா வெடித்த இந்தியா உட்பட அனைத்து வளரும் நாடுகளிலும் இந்த வைரஸின் பாதிப்புகள் ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும்போது மிகவும் குறைவாக உள்ளதாக கூறுகிறார்கள்.
இந்த நிலையில் பொது சுகாதார அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் கிறிஸ்டினா திரட்டி தெரிவிப்பது என்னவென்றால், கரோனா வைரஸை தடுப்பது மலேரியா மருந்தான hydroxychloroquine மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. கரோனா வைரஸ் மற்றும் மலேரியா நாடுகளுக்கு இடையிலான உறவை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து இருக்கிறோம். இருப்பினும், இது குறித்து இப்போது எதுவும் சொல்வதற்கில்லை. ஆனால் கரோனா வைரஸ் தொற்று மற்ற நாடுகளை விட இந்தியாவில் மிகவும் குறைவு என்பது தான் உண்மை என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுவரை மலேரியா நோய் இல்லாத இடத்தில் கரோனா வைரஸ் மிக கொடூரமான தாக்குதலை செய்து வருகின்றது. அதாவது இதுவரை மலேரியா நோய் தாக்காத நாடான அமெரிக்காவில் 3.37 லட்சம், ஸ்பெயினில் 1.31 லட்சம், இத்தாலியில் 1.28 லட்சம், சீனாவில் 82 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் தென் ஆப்பிரிக்காவில் 1655 பேரும், நைஜீரியாவில் 232 பேரும், கானாவில் 214 பேரும் இந்தியாவில் 4578 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிப்பு குறைவாக இருக்கும் நாடுகள் அனைத்தும் மலேரியா நோய் தொற்றுகள் அதிகமுள்ள நாட்களாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Corona virus not affected Indian peoples severely