மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவத்து.. நாளை முதல் அனுமதி.! முதல்வர் தடாலடி அறிவிப்பு.!
Chief minister allowed to bus from tomorrow
நாளை முதல் மகாராஷ்டிராவில், மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து தொடங்கப்படும் என்று அந்த மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்து இருக்கின்றார்.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, இந்தியா முழுவதும் மார்ச் மாதம் முதல் போக்குவரத்து சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருக்கின்றது. தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கின்றது.
மகாராஷ்டிராவில் தற்போது கொரானா வைரஸ் தாக்கம் குறைந்து இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, மகாராஷ்டிராவில் நாளைமுதல் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்துக்கு அம்மாநில முதல்வர் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
English Summary
Chief minister allowed to bus from tomorrow