மீன்பதப்படுத்தும் ஆலையில் ரசாயண கசிவு.. 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி..! - Seithipunal
Seithipunal


மீன்பதப்படுத்தும் ஆலையில் ரசாயண கசிவு ஏற்பட்டத்தில் பணியாளர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் பைக்கம்படி பகுதியில் தனியாருக்கு சொந்தமான மீன்படுத்தும் ஆலை உள்ளது. இதில் 80 மேற்பட்ட ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர். இந்த ஆலையில் திடீரென ரசாயண கசிவு ஏற்பட்டது.

இதில், அங்கு பணிபுரிந்த பணியாளர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, பணியாளர்கள் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  ரசாயண கழிவுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chemical leak at fishing plant


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->