சி.பி.ஐ இயக்குனராக பதிவேற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ரிஷிகுமார் சுக்லா.!! வரப்போகும் பஞ்சாயத்துகள்.!!
cbi new director joins their job in Delhi
1983 ம் வருடத்தின் பிரிவில் ஐ.பி.எஸ் அதிகாரியாக தனது பணியை தொடங்கியவர் ரிஷிகுமார் சுக்லா. இவர் மத்தியபிரேதேசம் மாநிலத்தின் டி.ஜி.பியாக பணியாற்றும் இருந்தார். இவரை சி.பி.ஐ புதிய இயக்குனராக பணிமாற்றம் செய்ய தேர்வு செய்யப்பட்டு., தற்போது உளவு பிரிவில் இருக்கும் புதிய அனுபவம் வாய்ந்த இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதனை ஏற்றுக்கொண்ட அவர்., நேற்று தந்து புதிய பதவியின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு., தனது பணியை ஆற்ற துவங்கினார். டெல்லியில் இருக்கும் தலைமை அலுவலகத்தில் இருக்கும் இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் பூங்கொத்துகள் வழங்கி புதிய இயக்குனரை வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அவருக்கு பூங்கொத்துகள் வழங்கி அவர்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரவேற்றனர். புதிய இயக்குனராக பதிவியேற்ற இவர் சுமார் இரண்டு வருடம் இந்த பதிவில் இருந்து பணியாற்றுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்., சாரதா நிதி நிறுவனத்தின் மோசடி வழக்கத்தில்., மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள மாநில காவல் துறையினருக்கும்., சி.பி.ஐ. அதிகாரிகளுக்கும் இடையே பனிப்போர் மோதலானது ஏற்பட்டுள்ள நிலையில்., இவர் பதவியேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
cbi new director joins their job in Delhi