காவேரி மேலாண்மை ஆணையம் உத்தரவுயிட்டும் மதிக்காத கர்நாடகம்!! முக்கிய முடிவை அறிவிக்கும் மத்தியஅரசு!!
cauvery river issue
காவேரி ஆற்றில் தமிழகத்திற்கு 9.19 டிஎம்சி தண்ணீரை ஜுன் மாத இறுதிக்குள் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் காவேரி ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்தால் மட்டுமே தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியும் என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்திருந்த நிலையில்
இரு மாநில தண்ணீர் பிரச்னையை சுமுகமாக தீர்க்கும் வகையில் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஒழுங்காற்றுக் குழு கூட்டம், குழு தலைவர் நவீன் குமார் தலைமையில் இன்று பிற்பகல் டெல்லியில் நடைபெறுகிறது.
காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுயிட்ட படி ஜூன் மாதத்திற்கான தண்ணீரை கர்நாடக அரசு இதுவரை திறக்காத நிலையில், காவிரி ஒழுங்காற்றுக் குழு இன்று கூடுகிறது