தங்கையுடன் திருமணம்.. அக்காவுடன் உல்லாசம்..! வசமாக சிக்கிய புது மாப்பிள்ளை.!  - Seithipunal
Seithipunal


மேற்கு வங்கத்தின் கொல்கத்தா டம் டம் சாலை பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் ஒரு இளைஞர் திருமணம் செய்து கொள்வதாக கூறி 5 ஆண்டுகளாக தன்னை பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்து இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது. 

அந்த பெண் கொடுத்துள்ள புகாரின் படி, " குற்றம் சாட்டப்பட்ட வாலிபர் 2015 ம் ஆண்டு முதல் 2020 வரை, அந்த பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ளாமல் உடலுறவு வைத்து கொண்டு இருந்துள்ளார். 

பின்னர், பல இடங்களிலும், உறவு கொள்ள வற்புறுத்தி மேற்கொண்டுள்ளார். அவ்வாறு உறவு கொள்ள பெண் மறுத்த பொழுது, அந்த வாலிபர் பெண்ணை தாக்கி இருக்கின்றார். இந்நிலையில், திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்திய நேரத்தில், அந்த வாலிபரின் தாயும் சேர்ந்து அவரை அடித்ததாக கூறப்படுகிறது. 

பின்னர் அந்த பெண்ணுடன் முழுவதுமாக உறவை முறித்து கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை அவருடைய சகோதரியை மணந்துள்ளார்." இதனால், பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boy cheating two sisters in west bengal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->