மகளாக என்ன வேண்டிய மருமகளிடம் அத்துமீறிய காம கொடூர மாமனார்.! இறுதிக்கட்ட முயற்சியில் நேர்ந்த சோகம்..!! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஜம்பகிகேடி என்ற கிராமத்தை சேர்ந்த சித்தராய மல்லேஷ்வரா- கலாவதி என்ற தம்பதியினருக்கு மகனும், மருமகளும் இருக்கின்றனர். மருமகள் கீதாவிற்கு மாமனார் அடிக்கடி பாலியல் தொந்திரவு கொடுத்து வந்துள்ளார். 

அதுபோல தான் சில நாட்களுக்கு முன்பாக கீதா பெட்ரூமில் துணி மாற்றிய சமயத்தில் உள்ளே புகுந்து அத்துமீற முயன்றுள்ளார். இதன் காரணமாக கீதா மிகவும் மனா உளைச்சலில் இருந்துள்ளார்.  இதுகுறித்து தனது கணவனிடம் கூற சங்கடப்பட்ட கீதா தெரிவிக்காமல் இருக்க இதனை அந்த பெரியவர் தனக்கு சாதிகமாக பயன்படுத்தி கொண்டுள்ளார். 

அடிக்கடி  கீதாவிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றும், பலவந்தமாக கட்டியணைக்க முயன்றும், கண்ட நேரத்தில் எல்லாம் சில்மிஷத்தில் ஈடுபட்டும் வந்துள்ளார்.

abusing, seithipunal

இதுபோலவே நேற்று காலை வீட்டில் யாருமில்லாத சமையத்தில், கீதாவை கற்பழிக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கீதா, வெறிபிடித்து போல வீட்டில் இருந்த கம்பியை எடுத்து நடு மண்டையில் நச்சென போட பின்னர், கண்டபடி கம்பியால் வெறிதீர ஆவேசமாக அடிக்க ஆரம்பித்துள்ளார். அலறி துடித்த சித்தராயா கீழே விழுந்துள்ளார்.

சத்தம் கேட்டு மாமியார் ஓடிவந்து பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் சுதாரித்து கொண்டு தடுக்க முயல மாமியாரையும் கொடூரமாக தாக்கியுள்ளார் கீதா. இதனால் இருவரும் சம்பவ  இடத்திலேயே  உயிரிழந்துள்ளர். போலீசார் இதுகுறித்து கீதாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

abusing daughter in law in karnataka


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->