அரசு அலுவலகத்தில் அதிகாரி உல்லாசம்.! பரபரப்பாக நுழைந்த அதிகாரிகளால் பதறிப்போன உல்லாச ஜோடி.!!
a govt employee enjoy with partner in govt office during night time
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள பகுதியில் தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு அதிகாரியாக பணியாற்றி வருவப்பவர் மாணிக்கியாராவ். இவர் இரவு நேரம் ஆனதும் அங்குள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வைத்தே பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து வருவதாகவும்., சில சமயம் வெளியூர் பகுதியை சார்ந்த பெண்களை அழைத்து வந்து உல்லாசமாக இருபவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து இந்த தகவலை உறுதி செய்து அதிகாரியை கையும் களவுமாக பிடிப்பதற்கு திட்டமிட்டு முயற்சித்துள்ளார். இதற்காக முன்னெச்சரிக்கையுடன் செய்தி அதிகாரிகளுடன் இரவு நேரத்தில் விரைந்துள்ளனர். இந்த சமயத்தில்., அனைவரும் எதிர்பார்த்த படியே அதிகாரி பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
இதனையடுத்து அவரை கையும் களவுமாக பிடித்ததை அடுத்து., ஜன்னல் வழியாக செய்தியாளர்களும் காவல் துறையினரும் நிற்பதை பார்த்து அரண்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணும் வீட்டின் மேலே ஏறவே., காவல் துறையினர் வீட்டிற்குள் விரைந்து இருவரையும் கையும் களவுமாக கைது செய்தனர். இதனையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்தனர்.
இதுமட்டுமல்லாது இந்த விஷயம் குறித்து அரசு அதிகாரிகளுக்கு தெரிவித்ததை அடுத்து., சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் துறை ரீதியின நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளனர். இது மட்டுமல்லாது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
a govt employee enjoy with partner in govt office during night time