பெற்ற மகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த தந்தை.! வேடிக்கை பார்த்த தாய்.!  - Seithipunal
Seithipunal


கேரளாவில் மகளை பெற்ற தந்தையே பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அதன் மூலம் சம்பாதித்த கொடிய சம்பவமானது அரங்கேறி இருக்கின்றது. இந்த கொடுமையான சம்பவத்திற்கு அந்த குழந்தையின் தாயும் உடந்தையாக இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி தன்னுடைய தாய் தந்தையருடன் வாழ்ந்து வந்துள்ளார். சிறுமியின் தந்தை முன்னதாகவே வீட்டிற்கு நண்பரை அழைத்து வந்துள்ளார். அப்பொழுது அவருடைய நண்பர் மது போதையில் இருந்த சிறுமியிடம் அத்துமீறி இருக்கின்றார்.

இருப்பினும் இதனை பார்த்துக் கொண்டிருந்த அந்த சிறுமியின் தந்தை கண்டுகொள்ளாமல் இருந்து இருக்கின்றார். அதன் பின்னர் வாரத்தின் கடைசி நாளில் பல ஆண்களுக்கு அந்த சிறுமியை விருந்தாக்கி அதில் பணம் சம்பாதித்து வந்து இருக்கின்றார். 

அதன் பின்னர் இந்த கொடுமைகளை தாங்க முடியாத சிறுமி இது குறித்து தன்னுடைய பள்ளி ஆசிரியரிடம் தெரிவித்திருக்கின்றார். அந்த ஆசிரியரின் மூலமாக கொடூர சம்பவம் சம்பவமானது வெளியில் வந்துள்ளது. இந்த வழக்கு விஷயமாக சிறுமியின் தந்தை உட்பட 25 பேரை காவல்துறையினர் கைது செய்து இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A FATHER EARN WITH DAUGHTER IN KERALA


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->