இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 17 வயது சிறுவன்.. அதிர்ச்சி வாக்குமூலம்..!
A 17-year-old boy who sexually abused and murdered a teenager
17 வயது சிறுவன் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிரான பல கொடுமைகள் அதிகம் அரங்கேறி வருகின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வன்கொடுமை சம்பவங்கள் அதிர்ச்சியடைய வைக்கின்றன.
கடந்த 15ம் தேதி இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டறியப்பட்டது. சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் போது 17 வயது சிறுவனின் நடவடிக்கைகள் பதிவானது.
அந்த சிறுவனை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அந்த சிறுவன் அந்த இளம்பெண்னை கற்பழித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த வாக்குமூலத்தை அடுத்து அவனை கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியஒ ஏற்படுத்தியுள்ளது.
English Summary
A 17-year-old boy who sexually abused and murdered a teenager