பண்ணையிலிருந்த பசுமாடு அலறல்.! ஓடிவந்து பார்த்தவர்கள் கண்ட காட்சி.! பசுமாட்டை கூட விட்டுவைக்காத காமுகன்.!
55 years men rapped cow
மத்திய பிரதேச மாநிலத்தில் 55 வயது நபர் பசுமாட்டை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பசுமாடு வைத்திருப்பவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் நான்காம் தேதி அதிகாலை 4 மணியளவில் ஒரு மாட்டு பண்ணையிலிருந்து ஓயாமல் சத்தம் வந்துள்ளது. அலறியடித்த பசுமாட்டின் குரல் கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்த அனைவரும் ஓடி வந்துள்ளனர். அப்போது அவர்கள் கண்ட காட்சியால் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
அதற்கு காரணம் என்னவென்றால் 55 வயது முதியவர் ஒரு பசுமாட்டை பிடித்து பலாத்காரம் செய்து கொண்டு இருந்துள்ளார். இதனைக் கண்ட அனைவரும் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகி, அந்த காமுகனை பிடித்து கட்டிவைத்து அடித்து விட்டு அந்த மாட்டை அவரிடம் இருந்து மீட்டனர். அங்கிருந்த சிசிடிவி கேமராவில் இந்த காட்சி பதிவாகியிருந்தது.
இதனை அடிப்படையாகக் கொண்டு அந்த முதியவரின் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ராஜ்குமார் என்ற அந்த நபரிடம் விசாரித்தபோது அவர் ஏற்கனவே இதுபோன்று கன்று குட்டியையும் பலாத்காரம் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. பெண்களுக்கு தான் பாதுகாப்பு இல்லை என்றால், பசு மாட்டுக்கு கூட பாதுகாப்பு இல்லை எனும் நிலை ஏற்பட்டுள்ளது மிகவும் கேவலமானது.