5 வயது சிறுமிக்கு நடந்த கொடூரமான செயல்.. மர்ம உறுப்பில் கண்ணாடி துண்டுகள்.. நடுங்கிய மருத்துவர்கள்..!
5 years old girl raped brutally
டெல்லியில் 5 வயது சிறுமி கடந்த 2013 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி அவரது பக்கத்துவீட்டில் குடியிருந்த மனோஜ் மற்றும் பிரதீப் என்ற இரண்டு நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். தொடர்ந்து, சுமார் 40 நிமிடத்திற்கு மேல் நடந்த இந்த வன்கொடுமையில் சிறுமியின் பிறப்புறுப்பில் 200 ml பாட்டில், மெழுகு திரி உள்ளிட்டவை அந்த இளைஞர்கள் சொருகி சித்ரவதை செய்திருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து, அந்த சிறுமி இறந்துவிடுவார் என்று நினைத்து சிறுமியை அதே அறையில் விட்டு சென்றுவிட்டார்கள். ஆனால், 2 நாட்கள் பின் ஏப்ரல் 17 ஆம் தேதி அந்த சிறுமி அறையிலிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்ற சிறுமிக்கு உதடு, கண்ணம் தோள்பட்டை, அந்தரங்க உறுப்புகள் பலமாககாயம் ஏற்ப்பட்டிருப்பதாகவும், வலியால் சிறுமி துடித்ததாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள். இதை தொடர்ந்து, அந்த கொடூர குற்றவாளிகளை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். தற்போது இந்த வழக்கு சம்மந்தமாக நடைபெற்ற விசாரணை முடிவடைந்து வரும் ஜனவரி மாதம் 30 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
English Summary
5 years old girl raped brutally