நிவர் புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அந்த எச்சரிக்கையில், சென்னைக்கு தென் கிழக்கே 590 கி.மீ. தொலைவில் நிவர் புயல் நிலை கொண்டுள்ளது. வரும் 25-ஆம் தேதி பிற்பகலில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே தீவிர புயலாக, நிவர் புயல் கரையை கடக்கும் என்று தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, புதுச்சேரி முதல்வர் சற்றுமுன் வெளியிட்டுள்ள உத்தரவில், "இன்று முதல் வரும் 26 ஆம் தேதிவரை புது சேரியில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிவர் புயல் கரையை கடக்கும் வரை, மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் 26 ஆம் தேதி மாலை 3 மணி வரை புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal
144 in puthuchery nivar cyclone
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்..முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.!!
தொடரும் சோகம்... வெள்ளியங்கிரி மலையில் இருந்து விழுந்த வாலிபர் உயிரிழப்பு.!
''அருண் விஜய் 36'' திரைப்படத்தின் டைட்டில் அப்டேட்.!
முறைகேடான பொறியியல் கல்லூரி.. கைவிரித்த நீதிமன்றம்.. குஷியில் எ.வ வேலு.!!
வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க மாற்று இடத்தை தமிழக அரசு தேர்வுசெய்ய வேண்டும் - டி.டி.வி தினகரன்
Seithi Punal
ஹைதராபாத் அணி வீரர்களை சந்தித்த தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு.!!
வெளியானது தலைவர் 171 படத்தின் டைட்டில்.!
ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த நடிகை திரிஷா.!
''தலைவர் 171'' திரைபடத்தில் நியூ அப்டேட்! வைரலாகும் போஸ்டர்.!
திரையுலகில் சோகம்… 'பசி' திரைப்படத்தின் இயக்குநர் துரை காலமானார்!