மது குடித்தால், வாந்தி, மயக்கம் வருகிறதா.? அதை மட்டும் செய்யாதீர்கள்.!
DONT DO THIS AFTER DRINKS
தற்போதைய வாழ்க்கை முறையில் அதிகப்படியான மக்கள் மது மற்றும் புகைப்பழக்கம் கொண்டிருக்கின்றனர். பலரும் இளம்வயதிலேயே இந்த பழக்கத்திற்கு அடிமையாகி விடுகின்றனர். தற்போதைய காலத்தில் எந்த விதமான கெட்ட பழக்கமும் இல்லாமல் இருக்கும் பலருக்குமே நோய்கள் தாக்குகின்றது.
தற்போதைய வாழ்க்கைமுறையில் அதிகப்படியானோருக்கு மது மற்றும் புகைப்பழக்கம் உள்ளது. தமிழகத்தில் மதுவினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய புகை, மது பழக்கத்தின் காரணமாக விரைவில் மரணம் வந்து விடும். இந்த பழக்கத்தை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு மது அருந்தி, புகைபிடித்து விட்டு தேனீர் அருந்தும் பழக்கம் இருக்கின்றது. மது அருந்திவிட்டு புகை பிடித்து விட்டு சூடாக தேநீர் அருந்துவது புற்றுநோயால் இறப்பதற்கு ஐந்து மடங்கு வாய்ப்புகளை அதிகப்படுத்துகின்றது என சிகிச்சையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், பலருக்கும் மது போதை தெளிந்தவுடன் வாந்தி அல்லது மயக்கம் ஏற்படுவது போல் தோன்றும், இதற்கு பலரும், தீர்வாக மீண்டும் மது அருந்துங்கள் சரியாகி விடும் என்று ஒரு கேவலமான அட்வைஸ் கொடுப்பார்கள். இப்படி செய்தால் நீங்கள் மரணிக்க கூட வாய்ப்புகள் இருக்கின்றது. எனவே இதை நிச்சயம் செய்து விடாதீர்கள்.
English Summary
DONT DO THIS AFTER DRINKS