இந்த இரண்டு உணவையும் ஒன்று சேர்த்து சாப்பிட்டால் உங்களின் வாழ்நாளில் நீங்கள் செய்த பெரிய தவறாக இருக்கும்.!! கவனமாக இருங்கள்.!! - Seithipunal
Seithipunal


பழம் மற்றும் சாப்பாடு வகைகளைச் சாப்பிடும்போது தனித்தனியாக சாப்பிட வேண்டும்., பழங்களை தனியாகவும் சாப்பாடை தனியாகவும் சாப்பிட வேண்டும்.

சாப்பாட்டுடன் சேர்த்து பழங்களை எந்த நேரத்திலும் உண்ணக் கூடாது., ஏனெனில் இதன் மூலம் தாது சத்தானது உணவுடன் கலந்து பயனற்று போய்விடும்.

வாழைப்பழத்தை மோருடன் கலந்து சாப்பிட கூடாது., வாழைப்பழம் சாப்பிட்ட உடன் தயிர் மற்றும் மோர் போன்ற பானங்களை அருந்தக் கூடாது. 

உடல் குண்டாக உள்ளவர்கள் கோதுமை சார்ந்த உணவுகளை எடுத்துக் கொள்வது உடலுக்கு நல்லது. 

வெண்ணை பொருட்களுடன் காய்கறிகளை சேர்த்து எப்போதும் சாப்பிடக்கூடாது. 

மீன்., கருவாடு சாப்பிட்டவுடன் பால் மற்றும் தயிர் போன்ற பானங்களை அருந்தக் கூடாது., அவ்வாறு இருக்கும் பட்சத்தில் வெண் மேகம் போன்ற நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. 

மூலநோய் உள்ளவர்கள் அதிக காரமான உணவுகள் மற்றும் மாமிச உணவுகளை சாப்பிடக்கூடாது. இதனால் பல பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

do eat this two type of food will end poison


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->