தூக்கி எரியும் தேங்காய் நாரில் இவ்வளவு நன்மைகளா? இது தெரியாம போச்சே.?!  - Seithipunal
Seithipunal


தேங்காய் மட்டையில் இருக்கும் இந்த நன்மைகளை தெரிந்து கொண்டால் இனி அதை தூக்கி வீசுவதை தவிர்த்து விடுவோம். தேங்காய் மட்டையால் காயத்தின் வீக்கத்தை நீக்க முடியும். தேங்காய் மட்டையை அரைத்து மஞ்சளுடன் சேர்த்து எரியும் இடத்தில் தடவி வருவது வீக்கத்தை குறைக்கும். 

பற்கள் மஞ்சள் நிறமாக இருந்தால் தேங்காய் மட்டையை பயன்படுத்தி அதை நீக்கலாம். தேங்காய் நாரை எரித்து பொடியாக்கி அதில் சோடா கலந்து பல்லில் தேய்த்து மசாஜ் செய்தால் விரைவில் மஞ்சள் கரை நீங்குவதை காண முடியும். 

தேங்காய் மட்டையானது வெள்ளை முடியை கருமையாக மாற்ற உதவுகிறது. தேங்காய் மட்டையை ஒரு கடாயில் சூடாக்கி பின் அரைத்து பொடியாக்கி அதை தேங்காய் எண்ணெயில் கலந்து தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் கழித்து தலை குளிக்கலாம். 

இதன் மூலம் நரை நீங்கி முடி கருமையாகும். பைல்ஸ் பிரச்சனையில் இருந்து மேல தேங்காய் மட்டை உதவுகிறது என்றால் நம்ப முடியாது .தேங்காய் மட்டையை அரைத்து பொடியாக்கி வெறும் வயிற்றில் தண்ணீருடன் கலந்து சாப்பிட்டு வந்தால் பைல்ஸ் பிரச்சனை குணமாகும். இதில் நார்ச்சத்து இருப்பதால் நிறைய பிரச்சனைகளை இது குணப்படுத்தும் என்று கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benefits of thengay naar


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->