வீட்டிலிருந்தே பணிபுரியும் ஊழியர்கள் செய்ய வேண்டியவை.!! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரசால் பல நிறுவனங்கள் மூடப்பட்டது. ஒரு சில நிறுவனங்கள் மட்டும் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணி செய்யுமாறு அறிவித்துள்ளனர். 

வீட்டில் பணிபுரியும் ஊழியர்கள் செய்ய வேண்டியவை:

 சரியான திட்டமிடுதலுடன் சரி நேரத்தில் வேலைகளை செய்து முடிப்பது நல்லது. 

இரவு முழுவதும் வேலை பார்த்துவிட்டு காலையில் அதிக நேரம் தூங்குவதை தவிர்க்க வேண்டும். 

வீட்டில் இருப்பதால் அடிக்கடி நொறுக்குத்தீனி சாப்பிடுவதை குறைக்க வேண்டும். 

ஆரோக்கியமான உணவுகள், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உரிய நேரத்தில் சாப்பிடுவது சிறந்தது. 

வீட்டில் தானே இருக்கிறோம் என அலட்சியமாக இல்லாமல் கைகளை அடிக்கடி கிருமி நாசினி அல்லது சோப் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். 

எல்லாவற்றையும்விட வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது மிக மிக முக்கியம்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

staff work form home


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->