#சற்றுமுன்: தமிழக அரசு வெளியிட்ட அரசாணை... மகிழ்ச்சியில் பள்ளி மாணவ - மாணவிகள்! - Seithipunal
Seithipunal


10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரத்தை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மாணவ - மாணவிகளின் சிரமத்தை புரிந்து கொண்டு தமிழக அரசு இந்த முடிவை கடந்த மாதம் அறிவித்தது.

தற்போதுள்ள 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான இரண்டரை மணி நேர, தேர்வு நேரத்தை 3 மணி நேரமாக அதிகரிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பல மாணவ - மாணவிகள் தேர்வு நேர இறுதியில் நேரம் பற்றாக்குறையால், பல வினைகளுக்கு விடை அளிக்கமுடியாமல் போகின்றனர். இதை தவிர்க்க தமிழக அரசு நேரத்தை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பொதுத்தேர்வு நேரத்தை 3 மணி நேரமாக அதிகரித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

public exam time change


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->