தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் டிகிரி படித்தவர்கள் வேலை வாய்ப்பு...! - Seithipunal
Seithipunal


தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலிபணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருச்சியில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் உள்ள காலிபணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுள்ளது.

வேலைக்கான விபரங்கள்:

வேலையின் பெயர்: நிர்வாகி (Executive)

காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை: 02

வேலை பிரிவு: மத்திய அரசு வேலை

பயிற்சி இடம்: திருச்சி – தமிழ்நாடு

கல்வித்தகுதி: டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 03. 01. 2022

விண்ணப்ப முறை: Offline/Post

தேர்ந்தெடுக்கும் முறை:  Short Listing
Interview

இணையதள முகவரி : https://www.nitt.edu/

இந்த லிங்கில் சென்று காணவும்.

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

https://www.nitt.edu/home/other/jobs/Adv_MOOCs_final_Dec_2021.pdf


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NIT recruitment


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->