நீதிமன்றத்தில் வேலை பதிவு செய்துவிட்டீர்களா? நாளை கடைசி.! உடனே பதிவு செய்யுங்கள்.!!
in the court job offered application received
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வவேற்கப்படுகிறது.
பணி: இரவுக்காவலர் (ஆண்கள் மட்டும்)
காலியிடங்கள்: 29
தகுதி: தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
பணி: துப்புரவுப் பணியாளர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் 15,700 - 50,000
தகுதி: தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பணி: பெருக்குபவர்
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
பணி: மசால்ஜி
காலியிடங்கள்: 11
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.06.2019 தேதியின்படி 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
அனைத்து தகவல்களும் நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு உள்பட இந்த நீதிமன்ற இணையதளமான. https://districts.ecourts.gov.in/viluppuram- ல் மட்டுமே வெளியிடப்படும்.
விண்ணப்பங்களை பதிவு அஞ்சல் அல்லது கூரியர் அஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும். நேரடியாக வரும் விண்ணப்பங்கள் பெற பட மாட்டாது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:-
முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம்,
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்
விழுப்புரம் - 610 004 விழுப்புரம் மாவட்டம்.
English Summary
in the court job offered application received