சென்னையில் 30,000 சம்பளத்தில் அரசு வேலை.! மிஸ் பண்ணிடாதீங்க.!! - Seithipunal
Seithipunal


சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 68 சட்ட எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பணி : சட்ட எழுத்தர் 

காலியிடங்கள் : 68 

கல்வி தகுதி : சட்டத்துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு :  30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : மாதம் ரூ. 30,000 வரையில் வழங்கப்படும். 

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : http://www.hcmadras.tn.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : The Registrar General, High Court, Madras-600 104 என்னும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். அல்லது estt.madrashiahcourt@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முழு விவரங்களுக்கு : http://www.hcmadras.tn.nic.in/Law%20Clerk_Guidelines_2019.pdf அல்லது http://www.hcmadras.tn.nic.in/Notf43of2019.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

high court job for chennai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->