பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்.! சென்னை உயர்நீதிமன்றத்தில் 19,500 சம்பளத்தில் வேலை.!!
high court job
சென்னை உயர்நீதிமன்றத்தில் நிரப்பப்படவுள்ள 30 ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி : ஓட்டுனர்
காலி பணியிடங்கள் : 30
கல்வி தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் இலகு ரக வாகனங்கள் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
மாத சம்பளம் : 19,500 - 62,000 மற்றும் அரசு சலுகைகள்.
வயது வரம்பு : 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, செய்முறை தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : https://www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
முழு விவரம் : https://www.mhc.tn.gov.in/recruitment/docs/not_85_2019eng.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
கடைசி தேதி : 23.06.2019