பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்.! சென்னை உயர்நீதிமன்றத்தில் 19,500 சம்பளத்தில் வேலை.!! - Seithipunal
Seithipunal


சென்னை உயர்நீதிமன்றத்தில் நிரப்பப்படவுள்ள 30 ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

பணி : ஓட்டுனர் 

காலி பணியிடங்கள் : 30 

கல்வி தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் இலகு ரக வாகனங்கள் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும். 

மாத சம்பளம் : 19,500 - 62,000 மற்றும் அரசு சலுகைகள். 

வயது வரம்பு : 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். 

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, செய்முறை தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : https://www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

முழு விவரம் : https://www.mhc.tn.gov.in/recruitment/docs/not_85_2019eng.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். 

கடைசி தேதி : 23.06.2019
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

high court job


கருத்துக் கணிப்பு

மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்தால் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதை நம்பலாமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்தால் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதை நம்பலாமா?




Seithipunal
--> -->