தமிழகத்தில் மாதம் ரூ. 15,700 சம்பளத்தில் வேலை.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள 57 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி : கணினி இயக்குபவர் - 04 
சம்பளம் : ரூ. 20,600 - 65,500 மாதம்.

பணி : இரவு நேரக் காப்பாளர் - 10, ஜெராக்ஸ் இயந்திரம் இயக்குபவர் - 07, ஓட்டுநர் - 01, சமையலர் - 06, சமையலர் - 06, துப்புரவுப் பணியாளர் - 04, துப்புரவுப் பணியாளர் - 04, சுகாதார பணியாளர் - 03, இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் - 10,

சம்பளம் : ரூ. 15,700 - 62,00 மாதம்.

கல்வி தகுதி : கணினித் துறையில் பட்டம் பெற்றவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்கள், தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 18 - 35

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை : https://districts.ecourts.gov.in/india/tn/namakkal என்னும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

அஞ்சல் முகவரி : முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், நாமக்கல் - 637003 

முழு விவரம் : https://districts.ecourts.gov.in/sites/default/files/Recruitment_Civil%20-%20Notification%20-%20Tamil_01-04-2019 pdf என்ற லிங்கை தெரிந்துகொள்ளவும். 

கடைசி தேதி : 29.04.2019 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

court job for namakkal


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->