தமிழகத்தில் ரூ. 20,600 சம்பளத்தில் கம்பியூட்டர் ஆப்ரேட்டர் வேலை.!
Computer Operator job for court
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நிரப்பபடவுள்ள (தற்காலிக பணி) 45 கம்பியூட்டர் ஆப்ரேட்டர் (Computer Operator) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலி பணியிடம் : 45
பணி : கம்பியூட்டர் ஆப்ரேட்டர் (Computer Operator)
கல்வி தகுதி : B.Sc., Computer Science, BCA., Computer Application போன்ற பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று கம்பியூட்டர் அப்ளிகேசன் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 20,600 - 65,500 மாதம்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை : https://districts.ecourts.gov.in/tirunelveli என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அஞ்சல் முகவரி : முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், திருநெல்வேலி - 627 002
முழு விவரம் : https://districts.ecourts.gov.in/sites/default/files/%20Notification%20for%20the%20post%20of%20computer%20operator%20dt%2002%2005%202019_0.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.
கடைசி தேதி : 17.05.2019
English Summary
Computer Operator job for court