#BREAKING || கலை கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு குட் நியூஸ்.. தமிழக அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீத கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீத கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில் 15%, சுயநிதி கல்லூரிகளில் 10% கூடுதலாக மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

அரசு கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் அரசு முடிவு செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Art's and science College allowed to admission extra 20%


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->