தமிழக மக்களுக்கும், மாணவர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் 8 மருத்துவ கல்லூரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மார்ச் மாதம் அடிக்கல் நாட்டுகிறார்.

8 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில் அடிக்கல் நாட்டும் தேதிகள் அறிவிப்பு. மார்ச் 1 விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்.

மார்ச் 4 கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார். மார்ச் 5 நாமக்கல் மற்றும் திண்டுக்கல் மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

மார்ச் 7 நாகை மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டுகிறார்.

மார்ச் 8 திருவள்ளூர், மார்ச் 14 திருப்பூர் மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டுகிறார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

8 medical college launching date


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->