இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போகும் போட்டியாளர்.! வெளியான தகவல்.!! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சில நாட்கள் முன் தினம் தொடங்கியது. இதில் பாத்திமா பாபு, லொஸ்லியா, சாக்‌ஷி அகர்வால், மதுமிதா, கவின், சரவணன், வனிதா விஜயகுமார், சேரன், அபிராமி ஐயர், மோகன் வைத்யா, சாண்டி, முகென் ராவ், தர்ஷன், ரேஷ்மா, ஷெரின், மீரா மிதுன் ஆகிய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றனர்.

இவர்கள் 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் தங்கி, அங்கு கொடுக்கப்படும் டாஸ்க்குகளை வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும் என்பது போட்டி நீதிமுறை. இறுதியில் மக்கள் தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர்களை வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தங்களது உண்மை முகத்தையும், சிலர் தங்களது பொய்யான முகத்தையும் காட்டி வருகின்றனர். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பாத்திமா பாபு மற்றும் வனிதா விஜயகுமார் எலிமினேஷன் செய்யப்பட்டனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது கட்ட எலிமினேஷன் நெருங்கிவிட்டது. வார இறுதியில் என்று யாரை காப்பாற்றப் போகிறார்கள். நாளை யார் வெளியேற்றப்படுகிறார் என்று தெரிகிறது. 

இந்த வார விக்‌ஷனில் சேரன், அபிராமி, சரவணன், மோகன் வைத்யா, மீரா மிதுன் ஆகியோர் இருந்தனர். இதில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போகும் மூன்றாவது போட்டியாளர் மோகன் வைத்யா என தகவல் வெளியாகி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

This week elimination for Mohan vaidya


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->