என்ஜிகேவிற்காக சூர்யா இதெல்லாம் செய்தாரா? செல்வராகவன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!
selvaraghavan says about surya
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்த 'என்.ஜி.கே' கடந்த 31ம் தேதி வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன் பதிவு செய்திருக்கும் டீவீட்டில் "என்.ஜி.கே. படத்தில் அருமையாக நடித்த சூர்யாவுக்கு நான் எப்பொழுதும் நன்றியுடன் இருப்பேன். அவர் ஓராண்டு காலமாக என்.ஜி.கே.வாகவே வாழ்ந்தார்.
அவர் எங்கள் அனைவருக்கும் ஆதரவாக இருந்தார். மிக்க நன்றி சார். நான் எப்பொழுதும் சொல்வது போன்று நீங்கள் இயக்குநர்களின் மனம் கவர்ந்தவர்" என்று கூறியுள்ளார்.
செல்வராகவன் பதிவு செய்த ட்வீட் இணைப்பு:
English Summary
selvaraghavan says about surya