கண்ணீர் கடலில் மூழ்கிய பிக்பாஸ் போட்டியாளர்கள்! உள்ளே பாச போராட்டம்!! வெளியேற மறுக்கும் நபர்!!! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இன்று 81வது நாளை எட்டியுள்ளது. இன்று வெளியாகிய முதல் பிரோமோ வீடியோவில், கவின் குடும்பத்தினர் யாரும் வரமுடியதால், கவின் நண்பர் ஒருவர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார். 

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே போவதற்கு முன்பாக கவின் கண்ணத்தில் பளார் என்று அறை விட்டு சென்றார். இது பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சாண்டியின் குடும்பத்தில் இருந்து குழந்தை மற்றும் அவரது மனைவி பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றனர். குழந்தையை பார்த்ததுமே சாண்டி கட்டிப்பிடித்து அழுதுவிட்டார். பின் போகலாம் என்று சாண்டியின் மனைவி குழந்தையை கூப்பிட வர மறுக்கிறது லாலா. இது பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sandy family in bigg boss home


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->