பிரபல தொலைக்காட்சி தொடர் நடிகை சாலை விபத்தில் மரணம்.! சோகத்தில் மூழ்கிய திரைத்துறை.!!
road accident in karnataka actress death
கர்நாடக மாநிலத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த நடிகை சோபா, அவரது இருந்து குழந்தைகள் உட்பட ஏழு பேர் உடன் பகல்கோட் மாவட்டம் பாதாமி தாலுகாவில் உள்ள பனஷங்கரி கோவிலுக்கு காரில் சென்றுள்ளார்.
அவர் சென்ற கார் சித்ரதுர்கா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரில் வந்த டிரக் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சோபா உயிரிழந்தார். அவருடன் காரில் சென்ற அவரது கும்பத்தினர் 4 பெரும் உயிரிழந்தனர். காரில் மீதமுள்ள 3 பேரும் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த பவித்ரா மற்றும் சோபாவின் குழந்தைகள் படுகாயமடைந்தனர். மூவரையும் அரசு மருத்துவமனைக்கு மனுமதித்தனர், அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்துக்கு காரணம் என்னவென்றால் சோபா சென்ற காரின் டயர் ஒன்று வெடித்து டிரக் மீது மோதியுள்ளது.
English Summary
road accident in karnataka actress death