கணவர் ரன்வீரை பிரிகிறாரா தீபிகா படுகோனே.? அதிர்ச்சியில் இருந்த ரசிகர்களை ஆற்றிய பதிவு.!  - Seithipunal
Seithipunal


நடிகை தீபிகா படுகோன் மற்றும் நடிகர் ரன்வீர் சிங் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னும், இருவரும் பிசியாக சினிமாவில் நடித்து வருகின்றனர். 

சில நாட்களுக்கு முன் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நள்ளிரவில் சிகிச்சைக்கு பின்னர் அவர் குணமடைந்துள்ளார். 

தீபிகா படுகோனுக்கு நான் வேண்டும்.. பாபா ராமதேவ் பரபரப்பு பேச்சு.!! -  Seithipunal

தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் இருவரும் விவாகரத்து செய்து பிரிய போவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை உருவாக்கியுள்ளது. 

இந்த நிலையில், ரன்வீர் சிங் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருந்தார். அதை கண்ட தீபிகா படுகோன் ஜொள்ளுவிடுவதாக கமெண்ட் ஒன்றை செய்திருந்தார். இதை கண்ட ரசிகர்கள் இவர்கள் இருவரும் தற்போது வரை உறவில்தான் இருக்கிறார்கள் என்பதை ரசிகர்கள் உறுதி செய்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ranveer Singh and dheepika padukone divorce gossips


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->