பிரியங்கா பேபியின் க்யூட்டான புகைப்படம்.. கொண்டாடிய ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


நடிகை பிரியங்கா சோப்ராவிற்கு கடற்கரையில் பொழுதை கழிக்க அதிகளவு அலாதி பிரியம். கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக தொடர்ந்து ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், கடற்கரைக்கு பிரியங்கா சோப்ராவால் செல்ல இயலவில்லை. 

மேலும், நமது எதார்த்தம் மற்றும் இயல்பான விசயத்திற்கு பெரிய அளவிலான வித்தியாசம் இருக்கும் நிலையில், 37 வயதான பிரியங்கா இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது வெளியிட்டு வருவார். ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கியிருந்தாலும் தனது புகைப்படத்தை வெளியிடாமல் இருந்ததே இல்லை. 

எந்த நேரத்தில் ரசிகர்களை பரபரப்புடன் கடும் வெயிலிலும் சூடான நிலையை ஏற்படுத்த பலே புகைப்படத்தை வெளியிடுவார். இந்த நிலையில், தற்போது இவர் பதிவு செய்த புகைப்படம் பெரும் வைரலாகி வருகிறது. 

View this post on Instagram

Expectation vs. Reality 📸- @divya_jyoti

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Priyanka Chopra latest picture


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->