பிரியங்கா பேபியின் க்யூட்டான புகைப்படம்.. கொண்டாடிய ரசிகர்கள்.!!
Priyanka Chopra latest picture
நடிகை பிரியங்கா சோப்ராவிற்கு கடற்கரையில் பொழுதை கழிக்க அதிகளவு அலாதி பிரியம். கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக தொடர்ந்து ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், கடற்கரைக்கு பிரியங்கா சோப்ராவால் செல்ல இயலவில்லை.
மேலும், நமது எதார்த்தம் மற்றும் இயல்பான விசயத்திற்கு பெரிய அளவிலான வித்தியாசம் இருக்கும் நிலையில், 37 வயதான பிரியங்கா இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது வெளியிட்டு வருவார். ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கியிருந்தாலும் தனது புகைப்படத்தை வெளியிடாமல் இருந்ததே இல்லை.
எந்த நேரத்தில் ரசிகர்களை பரபரப்புடன் கடும் வெயிலிலும் சூடான நிலையை ஏற்படுத்த பலே புகைப்படத்தை வெளியிடுவார். இந்த நிலையில், தற்போது இவர் பதிவு செய்த புகைப்படம் பெரும் வைரலாகி வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Priyanka Chopra latest picture