முன்னணி நடிகைகள் மீது வழக்கு..! அதிர்ச்சியில் திரையுலகம்..!
police filed case in 3 actress
நடிகர் நடிகைகள் எப்போதாவது செய்யும் சிறிய தவறுகள் கூட பெரிய அளவிலான சர்ச்சைகளை ஏற்படுத்தி, பெரிதும் பேசப்பட்டு அது போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்படும் அளவிற்கு சென்று விடுகிறது.
அந்த வகையில், தற்போது பாலிவுட் திரையுலகத்தில் முன்னணி நடிகைகளான ரவீனா டான்டன், farah khan, பாரதி சிங்க் அகையவர்களின் மீது போலீசார் வழக்கு ஒன்றை பதிவு செய்திருக்கிறார்கள்.
மேலும், அதற்காக காரணம் என்னவென்றால் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் கிறிஸ்துவர்களின் மனதை புண்படுத்தும் வகையிலான பேசியதற்கு தான் இவர்கள் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த திடீர் வழக்கு திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது.
English Summary
police filed case in 3 actress