இது என்ன கண்றாவி.. நயன்தாராவின் அரைகுறை ஆடையால் கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
nayanthara twitter post fans comments
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக உள்ளார்.
நயன்தாராவுக்கு என தனியான ரசிகர் பட்டாளமே உள்ளனர். இதனால் தயாரிப்பாளர்கள் அவருக்கு அதிக சம்பளம் தரவும் தயாராக உள்ளனர். ரஜினிகாந்தின் தர்பார் படத்திற்காக நயன்தாரா 5.5 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி உள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கியுள்ளார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் இப்படத்தை தயாரித்து வருகிறார்.
இந்நிலையில், நயன்தாரா தனது ட்விட்டர் பக்கத்தில் சூரிய வெளிச்சத்துக்கும் முன் தொடையை காட்டி நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மகளீர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன கன்றாவி டா இது என கலாய்த்து வருகிறது.
English Summary
nayanthara twitter post fans comments